சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் தேதி இன்று வெளியாகியது

Election-Commission
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று தமிழக முன்னால் முதல்வர், மற்றும் ஆ.இ.அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு அவர் எம்.எல்.ஏ வாக நின்று வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தற்பொழுது, காலியாக உள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு வேட்புமனு மார்ச் 23ம் தேதி துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Response