பொது
ஆவடி நகராட்சிக்குட்பட்ட சாலைகளின் அவல நிலை! சில முன்னாள் காவல் துறை அதிகாரிகளும் ஒரு காரணமா?
சென்னை புறநகரில் அமைந்துள்ளது ஆவடி நகரம். இந்த நகரத்தை சுற்றி உள்ளது திருமுல்லைவாயல், அன்னனூர், பருத்திப்பட்டு, முத்தாபுதுப்பேட்டை, மிட்டினமல்லி, கோவில்பதாகை மற்றும் சில கிராமங்கள்....
மாணவர்களுக்கு ஆரோக்கிய வழிகாட்டும் ‘புதிதாய் வாழ்வோம்’:
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் ‘புதிதாய் வாழ்வோம்’ மாணவர் வழிகாட்டல் நிகழ்ச்சி கிண்டியிலுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்ட...
“லோசேல் ஏசியன் ரோடு ரேசிங் சீரிஸ்” இருசக்கர பந்தயத்தில் நடிகர் திலிப் ரோஜர் பரிசுகளை வென்றார்:
கத்தார் நாட்டில் உள்ள "லோசேல் இன்டர்நேஷனல் சர்கியூட்" என்னும் இருசக்கர பந்தய தலத்தில் சென்ற மே 09,10 தேதிகளில் "லோசேல் ஏசியன் ரோடு ரேசிங்...
குடிநீர் குழாயின் வால்வில்லிருந்து கசிந்து வீணாகும் குடிநீர்:
சென்னை நெற்குன்றத்திலிருந்து முகப்பேரை இணைக்கும் பாலம் அருகில் உள்ள சென்னை மாநகர குடிநீர் வாரியத்தின் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் வால்வில்லிருந்து குடிநீர் சுமார்...
சத்யப்ரியாவின் ‘பேனா முனைப் பிரபஞ்சம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா:
முக நூல் சொந்தங்களின் தலைமையில் இளம் கவிஞர் மதுரை சத்ய ப்ரியாவின் 'பேனா முனைப் பிரபஞ்சம்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை...
நரேந்திர மோடி’யின் பதவியேற்பில் ராஜபக்சே கலந்துகொள்வதாக உறுதி செய்துள்ளார்:
வருகின்ற மே 26, 2014 அன்று நடக்கவிருக்கும் நரேந்திர மோடி'யின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்துகொள்வார் என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்களுடைய பத்திரிக்கை...
விபத்தில் சிக்கியது நாசரின் மூத்த மகன் பைசல். இவர் “சைவம்” பட நடிகர் அல்ல:
நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கார் விபத்தில் கவலைக்கிடம். இன்று காலை பைசல் தன் நண்பர்கள் நால்வருடன் பாண்டிச்சேரி அருகில் காரில் சென்றுகொண்டிருந்தபோது...
மே 18 – ல் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெற அனுமதிக்கக்கூடாது – தமிழ் தேசிய கூட்டமைப்பு காவல்துறையில் புகார்:
இன்று காலை சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட...
முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி! – வைகோ:
தமிழகத்திற்கு அருகிலும் கேரளா மாநிலத்தின் தேக்கடி, இடுக்கி மாவட்டத்தில் பெரியார் ஆற்றின் மீது அமைந்துள்ளது "முல்லை பெரியார் ஆணை". 1887 முதல் 1895'குள் கர்னல்...