பொது
கவர்ச்சி உடையா? நோ அனுமதி சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு
சவுதி ஏர்லைன்ஸ் கை கால்கள் மற்றும் உடலின் சில பாகங்கள் தெரியும் உடையுடன் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. சென்ற வருடம் யுனைடெட் ஏர்லைன்ஸ்...
சுதந்திர தினக் கொண்டாட்டம்… மத்திய அரசுக்கு மேற்குவங்கம் எதிர்ப்பு!
இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ஆகஸ்டு...
மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்திய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 26-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்...
சொந்த செலவில் உதவிய டாக்டர், தூக்கியடித்த உ.பி. அரசு!
உ.பி.,யில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது. கோரக்பூர் அரசு மருத்துவமனை...
நாளை சுதந்திரதினம் சென்னை சுற்றி பலத்த பாதுகாப்பு
நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை அலுவலகத்தில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது....
இனி மாற்றுச் சான்றிதழில் (Transfer certificate) தமிழ்! விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் விவரங்களை தமிழில் குறிப்பிடும் முறை ஏற்கனவே இருக்கிறது. அதை தொடர்ந்து, மாற்றுச்சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரங்கள் இடம்பெறவிருக்கிறதாம்! இது...
பாபர் மசூதி நிலம் இந்துக்களுக்கே! இஸ்லாமிய மதகுரு அறிவிப்பு
பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருமானால், அந்த நிலத்தை, இந்துக்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும் என இஸ்லாமிய மத குரு மவுலானா...
‘தீவிரவாதிகளை ஓடஒட விரட்டுவோம்!’ மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சூளுரை
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்...
பாகிஸ்தானை வென்ற இந்தியா! வாகா எல்லையில் பறக்குது நம்ம தேசியக்கொடி
பாகிஸ்தான் 400 அடி உயர கொடியை ஏற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய ராணுவத்தினர் 360 அடி உயர தேசியக் கொடியை வாகா எல்லையில்...
உ.பி.யில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன சொல்கிறார்?
உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் 60க்கும் அதிகமான குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தடை பட்டது காரணமா என்பது குறித்து விசாரணை நடததப்படும் என முதல்வர்...










