பொது

ஏமனில், தற்கொலைபடை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாயுள்ளனர். வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான...

தென் மாவட்டங்களில் 21, 22-ந் தேதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு...

கோவையில் தனியார் மொபைல் ஃபோன் நிறுவனம் ஒன்று 300 ரூபாய்க்கு ஃபோன்களை விற்பனை செய்துவருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் ஃபோன்களை வாங்க மக்கள் கூட்டம்...

முதல்வர் பன்னீர் செல்வம் தில்லியில் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர்...

ஈராக்கில் உள்ள மோசுல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒழிக்க...

ஏமனில், தற்கொலைபடை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 ராணுவ வீரர்கள் பலியானார்கள். வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக...

பிரதமரின் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், குஜராத் மாநிலம், சூரத்...

திருச்சி உறையூரில், குப்பை தொட்டியில் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கண்டு எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, 500 மற்றும்,...

இந்தோனேசியா நாட்டில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில்  13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்திம் டிமிக்கா என்ற...

காரில் கொண்டுவரப்பட்ட ரூ.37 லட்சம் புதிய ரூ.2000 நேட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே மொடச்சூர் சாலையில்...