மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- தேர்தல் அதிகாரி விளக்கம்!
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில்...
ஆர்.கே.நகரில் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு!
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானதால் இந்த முறை கண்காணிப்பை...
மதுசூதனனுக்காக அமைச்சர்கள் பண விநியோகம்!
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக அமைச்சர்கள் பண விநியோகம் செய்வதாகவும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.6000 கொடுக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.50...
ஓகி புயல் பதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டம் வருகிறார் பிரதமர்!
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி...
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை கமிஷன்- ஜெர்க்கான தலைவர்!
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி நள்ளிரவில் அப்பல்லோ மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதா, அதன் பிறகு டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவில்...
தலைமை செயாளர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் முதலான இடங்களில், ...
மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!
60 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவர்களுக்கு...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- கட்டு கட்டாக பணம் விநியோகம் மர்ம நபர் கைது!
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரவலாக பண விநியோகம் நடைபெறுகிறது என்று குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. இதனால் தீவிரமாக களம் இறங்கி சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகளை...
இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை!
குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த 43 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக...
மதுரையில் பிரபல ரவுடியை பேருந்தில் ஸ்கெட்ச் போட்டு வெட்டிக் கொலை!
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த அமர் (எ) அமரேஷ். இவர் மீது கொலை, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று நண்பகலில்...