தாவரத்தங்கம் என்று கேரட்டை அழைக்கப்பட காரணம்!
கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது...
புதுச்சேரியிலும் இ.பி.எஸ்.,க்கு ஆதரவு; தினகரனுக்கு ஆப்பு!
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் இதுவரை தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்....
வங்கி ஊழியர்களுக்கு செம ஜாலி!
நாளை வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை என்பதாலும் சனிக்கிழமை விஜயதசமி என்பதாலும், வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், அன்றைய...
‘காட்டேரி’ படத்தில் பிக்பாஸ் ஓவியா!
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியாவிற்கு படங்களில் நடிக்க பல தயாரிப்பாளர்களிடம் இருந்து அழைப்புகள் குழிந்தன. எல்லாவற்றையும் அவர் மறுத்துவிட்ட நிலையில் ‘இருட்டு அறையில்...
இந்தியா – ஆஸ்திரேலியா 4-வது ஒரு நாள் ஆட்டம்; 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறுமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் இன்றுத் தொடங்குகிறது. முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றிக் கண்ட இந்திய...
ஜெ உயிருடன் இருந்து இருந்தால் பெருவிழாவாக இருந்து இருக்கும்- பிரபு வருத்தம்!
நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்காதது சிவாஜி குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்...
இப்படியெல்லாம் கூடவா பேருந்தை வெச்சி ஓட்டுறாங்க?
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்தை உடையூரைச் சேர்ந்த முருகன்...
4 வயது மகளை கொலை செய்து இளம்பெண் தற்கொலை; கணவரின் குடி பழக்கமே காரணம்!
கணவரின் குடி பழக்கத்தால் 4 வயது மகளை கொலை செய்த இளம்பெண் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்தவர்...
பெங்களூரில் தொடர் மழை!
பெங்களூருவில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
சச்சினை பாராட்டிய பிரதமர் மோடி!
ஆதரவு... ஆதரவு... என்று களத்தில் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி தூய்மை...