Tag: கோவை
சசி குடும்பத்தை அலறவிடும் ஐடி துறை- தொடரும் சோதனை!
சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை, கொடநாடு உள்ளிட்ட இடங்களிலும் பெங்களூரு, ஹைதராபாத், புதுச்சேரியிலும் 2000 ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது....
சேலத்தில் இன்று ஆளுநர் ஆய்வு- திமுக கூட்டணிகள் போராட்டம்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மாதம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதை தமிழக அரசியல் கட்சி...
காட்டு யானைகளை விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை!
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் கிராமத்தில் குருடி மலையிலிருந்து வெளியேறும் 5 யானைகள் ஊருக்குள் ஊடுருவி விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன....
கோவையில் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்!
கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.,15) ஆய்வு செய்கிறார். ஆய்வில் துடைப்பத்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத...
‘கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?’ ஏக்கத்தில் சு.சுவாமி!
”கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?” என்றொரு கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் சுப்பிரமணியன் சாமி. சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச்...
கோவையிலும் வருமான வரித்துறையினர் சோதனை !
கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகம் மற்றும் அவிநாசி...
கடன் கொடுத்தவர் தற்கொலை முயற்சி- கோவையில் பரபரப்பு!
கோவை மாவட்டம் கருமத்தப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள நகைக்கடைகாரருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்டு அவரிடம் குமார் நடையாய்...
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய விமான சேவை வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது!
பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள்...
கறிக்காக மான் வேட்டை: பிடிபட்ட கும்பல்!
கோவை, மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்குட்பட்ட இருளர்பதியில் புள்ளிமான் கறி விற்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காரமடை வனப் பணியாளர்கள் அதிரடியாக...
சிறுத்தையின் நடமாட்டத்தால் உயிர் பயத்தில் தவிக்கும் வால்பாறை குடியிருப்பு பகுதி மக்கள்!
கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது. இதனை கூண்டு வைத்து பிடிக்க...