கோவையிலும் வருமான வரித்துறையினர் சோதனை !

kovai 2
கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள செந்தில் வணிக வளாகத்தின் 6வது தளத்திலும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். மணல் ஆறுமுகசாமி வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சஜீவனுக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்பட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Leave a Response