க்ரைம்
மெத்தனம் காட்டும் அரசு: தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை!
உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் நேற்று கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கான்பூரை சேர்ந்த நவீன் ஸ்ரீவஸ்தவா ஆவார். இவர்...
அசோக்குமார் தற்கொலை வழக்கு.. அன்புச்செழியன் மேலாளர் கைது!
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள அன்புச்செழியனின் மேலாளர் முருகன் கைது செய்யப்பட்டார். இயக்குநர் சசிகுமாரின் உறவினர்...
வட்டி என்னவோ 3.5% தான்! ஆனால் க்ளியரன்ஸ் வராது!! சொத்து அபேஸ்!!!
வட்டி என்னவோ 3.5% தான்! ஆனால் க்ளியரன்ஸ் வராது!! சொத்து அபேஸ்!!! தலைப்பை பார்த்தவுடன் என்னவோ சினிமா கதையோ அப்பிடினு தோணும். சினிமா என்பது...
ஒப்பந்ததாரரை செல்போனில் மிரட்டிய அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ!
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்று. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்தக் கோவிலில், சுமார் ரூ.20...
சசிகுமார் நேரில் ஆஜராகி சுமார் இரண்டு மணி நேரம் விளக்கம்!
இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில்...
எகிப்தில் நடந்த மசூதி வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு…!
சினாய் தீபகற்பத்தில் உள்ள மசூதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் அல் ராவ்தா...
தீவிரமடையும் ஜெ.,வின் கை ரேகை தொடர்பான வழக்கு! ஆதார் அட்டையை சமர்ப்பிக்கச்சொல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் ஆதார் அட்டை இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து செய்த கொலை.. டெல்லியில் மீண்டும் பயங்கரம்
டெல்லியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஒருவரை கொலை செய்து இருக்கிறார்கள். அந்த பள்ளி மாணவர்கள் யார் என்பது இன்னும்...
என் மகளிடம் நிர்வாகம் நிதானம் காட்டவில்லை: தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை உருக்கம்!
என் மகள் தவறே செய்திருந்தாலும் கல்லூரி நிர்வாகம் என் மகளிடம் நிதானம் காட்டத் தவறியதால், எனது மகள் இளவயது வேகத்தில் தற்கொலை செய்துள்ளார் என...
அன்புச்செழியன் மீது சசிக்குமார் புகார்! கொலை வழக்காக ஏற்க கோரிக்கை!
இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமாக கம்பெனி புரொடக்ஷ்ன் மேலாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார். சசிகுமாரின் அத்தை மகன், 45 வயதான...