அரசியல்
அரசைக் குறை கூற கமலுக்கு யோக்கியதை இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ..
மதுரை வில்லாபுரம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, காய்கறி, பலசரக்குப் பொருள்கள் அடங்கிய...
மகாராஷ்டிரத்தை விட தமிழகத்தில் அதிக பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்..
தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இகுதுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,...
ஜூன் 15- ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக ...
சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து “பீலா ராஜேஷ்” மாற்றம்..
சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிய சூழலில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது....
தவறான செய்தி ” ஊரடங்கு கடுமையாக்கப்படாது “- முதல்வர் பழனிசாமி..
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்றும், தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்....
ஊரடங்கு குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்..
சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – முதல்வர் பழனிசாமி..
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அரசு கொரோனாவால் இறந்தவர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில்லை என்றும், இறந்து ஐந்து...
கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை அரசு மறைக்கவில்லை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்..
ஆலந்தூர், வளசரவாக்கம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களுக்கு கொரோனா தடுப்பு பிரிவு பொறுப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நந்தம்பாக்கம் வர்த்தக...
கொரோனா நோய் தடுப்புப்பணிக்கு மேலும் 1, 239 மருத்துவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி..
கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை...
கரோனாவால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிப்படைந்தவர்களே அதிகம் – கமல்ஹாசன்..
கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸால்...