பொது

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால், நமது சமூகமும் கலாச்சாரமும் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல, முஸ்லீம்கள் உட்பட. உதாரணமாக... பையனின்...

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது....

திருமணம் முடிந்ததும், வரதட்சணையாக, 'பைக்' கேட்ட மணமகனுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறிய மணமகள், திருமண பந்தத்தை உடைத்தெறிந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர்...

ஆந்திராவில் நடந்த ரயில் தகராறில் மாணவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள புனே வாலிபள்ளத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (17). இவர்...

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள தேவல கரியன்ஷோலா வனப்பகுதிக்கு அருகே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வனப்பகுதிக்குள் இருந்து 3.5 மீட்டர்...

சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்வெட்டால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் எழுந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் நேற்றிரவு தொழில்நுட்ப...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனார் ஊற்று கிராமத்தில் , கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளனர். புற்றுநோய்...

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில்...

நேரு குடும்பத்தின் வயதான பெண்மணியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அத்தையுமான ஷோபா நேரு காலமானார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற நேருவின் குடும்பத்திற்கும்...

தமிழகம் எங்கும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில்...