அரசியல்
மேற்கு வங்க முதல்வரை சந்திக்க புறப்பட்டார் உலநாயகன்!
அரசியல் கட்சி தொடங்குவேன் என கூறியதில் இருந்து நடிகர் கமலஹாசன், அடுத்த மாநில முதலமைச்சர்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க...
ரகசிய பாதாள அறையில் வைரங்கள் இருக்கலாம்- வருமான வரித்துறை!
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் சுற்றி வளைத்தது வருமான வரித்துறை. நாடு முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்...
திமுகவினர் போடும் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் நம்பிக்கை!
தேனி அருகே போடிநாயக்கனூர் விலக்கில் தனியார் ஆலை மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை...
கொடநாடு க்ரீன் டீ எஸ்டேட்; வருமானவரி சோதனை! சிக்கிய ஆதாரம்!
கொடநாடு க்ரீன் டீ எஸ்டேட்டில் வருமானவரி சோதனையில் ஆதாரம் சிக்கியது. க்ரீன் டீ எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று வருமானவரித்துறை துருவித்துருவி விசாரணை நடத்தினர்....
இந்த ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல அமைச்சர் ஜெயக்குமாரின் பொளேர்!
சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள்...
சசிகலா சகோதரர் வீட்டில் சோதனை முடிந்தது!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுந்தர்வக்கோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய நேற்றைய சோதனை முடிந்துள்ளது. அவருக்கு...
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி புகார் மீதான விசாரணை அறிக்கை கேரள சட்டசபையில் தாக்கல்!
சோலார் பேனல் மோசடி புகார் மீதான விசாரணை அறிக்கையை, கேரள சட்டசபையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார். கேரளாவில் தனியார்...
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது!
இமாச்சல பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில்...
‘வரிஏய்ப்பு தமிழகத்தில் அதிகம் நடப்பது குறித்து நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும்!’– தமிழிசை!
“எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் தைரியமாக வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ளலாமே!” என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்...
தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27 ஆம்...