நம்ம நாட்டுல ஏற்கனவே இன்னைக்கு மருந்து,உணவங்கள்,தண்ணிர் அனைவரும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் மணல் லாரி உரிமையாளர்கள் கூட வேலை நிறுத்தம் செய்ய போறங்களா வாங்க ஏன் என்ன விஷயம் தெரிஞ்சிக்கலாம்.
தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் மணல் அள்ளுவதில் வெளியூர் லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.