பொது
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது தான் தீர்ப்பு...
தம்பிதுரையின் ஜல்லிக்கட்டுக்கான குரலும் ஒரு கண்துடைப்பே…
ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்துவரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகுதான் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும் என அறிவித்தது மக்கள் அனைவருக்கும் தெரிந்த...
ரெட் பஸ் மூலம் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் செல்லும்: ஆம்னி பஸ் சங்கத் தலைவர் அப்சல்
ரெட் பஸ்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்கள் அனைத்தும் செல்லும். பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்கள் செல்லாது என்பது வதந்திகள். எனவே யாரும் பயப்படவேண்டாம் என 'ஆம்னி பஸ் உரிமையாளர்...
கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு நேற்று அறிவித்து இருந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு...
ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை குறித்து பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்தும் பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமறை ஆக்க வலியுறுத்தியும் பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொங்கல் விடுமுறை...
ஜல்லிகட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி மெரினாவில் பேரணி
ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பேரணி நடத்தினர். எந்த ஒரு அமைப்பையும் சாராமல் சமூகவளைதலத்தின் மூலம் இணைந்து...
நாஞ்சில் சம்பத் மீண்டும் ‘இனோவா சம்பத்’தாக மாறினார்
'அதிமுக' பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற பின், தன்னிடம் ஜெயலலிதா கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை செயலகத்தில்...
டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்து திர்பளித்தது உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் வங்கிக் கணக்கில் கடந்த 1991-1995 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது....
ஜல்லிகட்டு தடைக்குப் பின் அரசியல் இருக்கிறது….
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஜல்லிகட்டு தடைக்குப்பின் அரசியல் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர்...