பொது
கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க டி.ஜி.பி. அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் மனு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி அலங்காநல்லூரில் நேற்று இளஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஈடுபட்ட இளஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி பின்னர்...
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி அலங்காநல்லூரில் நேற்று இளஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஈடுபட்ட இளஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி பின்னர்...
ஆத்தூரில் நாளை ஜல்லிக்கட்டில் காலந்துகொள்கிறார் G.V.பிரகாஷ்….
இசையமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ் நாளை ஆத்தூரில் ஏறு தழுவுதலில் கலந்துகொள்ள போவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,...
த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் இல்லை: த்ரிஷாவின் தாயார் விளக்கம்
நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தையும் பதிவிடவில்லை என அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். ஜல்லக்கட்டு தடைக்கு காரணாமான பீட்டா...
அலங்காநல்லூரில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி நடந்த அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது....
பீடி கம்பெனி வாரிசை கத்தியால் குத்திய பீடி கம்பெனி முதலாளி! குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை!!
வேலுரை சேர்ந்தவர் அப்துல் மாலிக், இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்த அப்துல் மாலிக்குக்கு நான்கு சகோதர்களும் முன்று சகோதரிகளும்...
அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்காத நிலையில், அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும்...
ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது – சரத்குமார்…
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம், 'ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர்' என்று அவர் சொன்னதாக நேற்று சில இணையதளங்களில் செய்தியாக...
மோசடி வழக்கில் கைதான பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்
நடிகர் மற்றும் அதிமுக பிரமுகரான பஷீர் என்கிற விஜய்கார்த்திக் நேற்று மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக பஷீர் அதிமுகவில்...
நடிகர் மற்றும் அதிமுக பிரமுகர் பஷீர் என்கிற விஜய்கார்த்திக் மோசடி வழக்கில் கைது
நடிகர் பஷீர் என்கிற விஜய்கார்த்திக், பாபு, மற்றும் சௌத்ரி ஆகிய மூவரும் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் மூன்று பேரும் நீதிமன்றத்தில்...