பொது

ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உயிரைக் குடித்த துப்பாக்கிக் குண்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில்...

பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதின் காரணமாக சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும் அவல நிலை அங்கு உருவாகிஉள்ளது.நாமக்கல் மாவட்டம்...

தமிழ் திரையுலக பிரபலமான பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இன்று காவல்துறையினரிடம் அகப்பட்டார்.ரூபாய் பத்து கோடி பணத்தை மோசடி செய்ததாக...

வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கியிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.குறிப்பிட்ட...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரத்தம் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மறுத்துவ மனையில் அவசரமாக ரத்தம் தேவைப்பட்ட நோயாளிக்கு...

இந்தியாவில், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண் ஊழியர்களை விட, 25 சதவீதம் குறைவான சம்பளம் பெறுவதாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.பணியிடம்,...

வடகொரியா நேற்று 4 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியுள்ளது. அவை ஜப்பான் கடல் எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களாக வட கொரியா...

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக ராமேஸ்வர மீனவர்கள் பலியாயினர்.இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது,...

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க மோடி உதவி செய்ததால்,அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்‌ஷி...

கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த ராம்நகர் மாவட்டம் மாகடியை அடுத்த சுன்னக்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது நூருல்லா (வயது 45). இவரது மகள் ஆயிஷா...