பொது

ஜாதி பற்றிய விமர்சனங்களால் பிக் பாஸ் பிரபலமான ரித்விகா கோபமான ட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில்...

டெல்லியில் போராடும் அகில இந்திய விவசாயிகள், தங்களுக்கு அயோத்யாவில் ராமர் கோவில் வேண்டாம், கடன் தள்ளுபடிதான் வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர். அகில இந்திய...

புயலால் பாதித்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை...

கஜா புயலில் இருந்தே தமிழக டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்து தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு...

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி 3 தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தனியார், அரசு...

மக்களை கையேந்த வைத்து விட்டனர் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளது சென்னை ஐகோர்ட். தேர்தல் லாபத்திற்காக இலவச திட்டங்களை வாரி வழங்கி, அரசுகள் மக்களை கையேந்த...

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அண்மையில் வீசிய கஜா' புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில...

சென்னை நொளம்புரில் வசிப்பவர் ஜே.அருள்தாஸ், ஆண், வயது 55. இவர் கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவில், பிளாட்பாரத்தில் மீன் வியாபாரம் செய்பவர்....

கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த...

கஜாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை...