பொது

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...

தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான...

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல், சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு பொங்கல்...

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 15ம்...

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகைவழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக...

ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஸ்டெர்லைட்...

தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை என்று மதிமுக...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றதையடுத்து, ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட...

சென்னையில் 42-வது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 20ம்...

ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து 3 நாட்கள் ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை, இந்திய விலங்குகள்...