பொது

கோவை மாவட்டம் கருமத்தப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள நகைக்கடைகாரருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்டு அவரிடம் குமார் நடையாய்...

  நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான, நடைமுறை ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணங்களை, ஆய்வு செய்யம்படி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுக்கு,...

பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய மனிதவள...

பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாடு முழுவதும், 10...

வழக்கமாக நமது நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒருவார காலம் தாமதமாக அக்டோபர் 26-ம்...

  மனைவி பிணத்தை தோளில் சுமந்து சென்ற கணவன் ,பேத்தி உடலை   தோளில் சுமந்து சென்ற  தாத்தா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த குழந்தைகள் ,...

கேரளாவில் முதன்முதலாக பெண் ஒருவர் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை...

சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் மீண்டும் சிக்கல் வலுத்துள்ளது. பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்வு குழு...

சமூக வலைதளங்களில் மிக மோசமாக பதிவிடுவது தவறான நடைமுறை. இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன், என் நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்று தமிழக...

சமீபகாலமா நடிகர் கமலஹாசன் தமிழக அரசை கிழி கிழி என்று கிழித்து வருகிறார். அதற்க்கு ஆளும் அ.தி.மு.க'வினர் மற்றும் தமிழக ப.ஜ.க'வினர் ட்விட்டரில் மட்டும்...