அரசியல்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பு அரசியல் சூழ்நிலையில் அதிமுகவை கைப்பற்ற ஆட்சியை கலைக்கும் சூழ்நிலை வந்தால் நாங்கள் தயங்காமல் ஆட்சியை கலைத்து விடுவோம் என்று...

தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவுகள் ஏற்பட்டதால், அரசு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. கடந்த 22-ந் தேதியன்று டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்துள்ள 19 எம்.எல்.ஏ.க்கள், கிண்டி ராஜ்பவனுக்குச்...

தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாகி வரும் நிலையில் இன்று சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க திமுக நேரம் கேட்டுள்ளது. இதை தொடர்ந்து...

பீகாரில் வெள்ளதில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விமானத்தில் சென்று பார்வையிட்டார். இதற்காக பீகாரில் உள்ள புர்னிய என்ற இடத்திற்கு...

தமிழகத்தில் தற்போது உள்ள பரபரப்பு அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து இன்று ஆளுநர் சென்னை வந்துள்ளார். டிடிவி.தினகரன் ஆதாரவு எம்.எல்.ஏ க்கள் 19 பேர்...

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்....

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிற்கு நடிகர் செந்திலை டிடிவி. தினகரன் நியமித்துள்ளார். அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, வரும் 29ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி...

தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் பரபரப்பு சூழ்நிலைக்கிடையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனன் இல்லத்திற்கு...

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட் முன்பு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது டிடிவி தினகரனின் உருவப்படத்தை அவர்கள்...