அரசியல்
விஸ்வரூபமெடுக்கும் வாக்கி டாக்கி ஒப்பந்த ஊழல்! ஒரே ஒரு நிறுவனம் ஒப்பந்தம் கோரிய ஆச்சர்யம்!
‘எங்கெங்கு காணினும் ஊழல்’ என டுவிட்டரில் கமல்ஹாசன் குமுறிக்கொண்டிருக்க இங்கு மெளனமாக மற்றுமொரு ஜனநாயகப்படுகொலையெனும் ஊழலை தமிழக அதிகாரிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள். சத்துணவு முட்டை ஒப்பந்த...
தினகரன் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவு!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின்...
சென்னை வந்தார் தமிழகத்தின் புதிய ஆளுநர்.
தமிழகத்தின் புதிய, 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை அவருக்கு...
தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கிறார்.
தமிழகத்தின் புதிய, 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து...
விடைபெற்றார் வித்யாசாகர் ராவ்!
தமிழகத்தின் அதிகப்படியான அரசியல் பரபரப்புகளை எதிர்கொண்ட, தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெறுவதையொட்டி அவருக்கு சென்னை...
நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம் எங்களுக்கே -கே.பி.முனுசாமி
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக...
ராஜீவ் கொலையாளிகள் நன்னடத்தை காரணமாக விடுதலையா?
ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளான பேரறிவாளன் , சாந்தன் , முருகன் உட்பட 7-பேரும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சிறைத்துறை...
திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...
நடராஜன் நலமாக உள்ளார்! -மருத்துவமனை வட்டாரம் தகவல்.
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலா கணவருமான நடராஜனுக்கு குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து. அவர் நலமாக...
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்! இன்று விசாரணைக்கு வருகிறது, 18-எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு.
18-எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது...