அரசியல்

காஷ்மீரின் தெற்கு பகுதியில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடத்த துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலயாகினர், இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

தமிழகத்தின் மான்செஸ்டரான  கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கட்டுமான பணிகள் ஸ்தம்பித்ததாலும், ரியல் எஸ்டேட், வீட்டு மனை...

வேலுநாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது! இந்த நாடகத்தை சினிமாவாக தயாரிக்க முன்வந்திருக்கிறார் வைகோ. வைகோ...

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் ஐபோன் தயாரித்து வருகிறது. இதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில்...

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர்...

  ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி...

அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடைபெற உதவியாக, பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அமித்ஷா விலக வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி...

செய்தி இணையதளத்தின் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர்கிறார் அமித் ஷாவின் மகன். பாஜக தேசியத்தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச்...

  நடிகர் சங்க பொதுக்குழுவில் சினிமாவிற்கு "மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்" என விஷால் கூறியதற்கு பதிலளித்து பேசிய  அமைச்சர் கடம்பூர் ராஜூ "சினிமாத்துறையை பாதுகாப்பதே அதிமுக...

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபரில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில்...