Tag: Tamil public news
லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 15 படகுகள்!
ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து...
குமரி மாவட்டத்தில் மீனவ மக்கள் சாலை மறியல்!
ஓக்கி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தையே மிரட்டி எடுத்தது. தற்போது லட்சத்தீவிலிருந்து 270 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்துசென்றுவிடும்...
சென்னை மக்களை அலறவிடும் வேலூர் ஜோதிடரின் பஞ்சாங்கம்- உண்மையா பொய்யா?
ஓகி புயல் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னயாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. பாதிப்புகளில் சிக்கியுள்ள குமரி மாவட்டம் இருளில் சிக்கித் தவிக்கிறது....
ஓகி புயல் ஒழிஞ்சு போனாலும் கன்னியாகுமரியில் கனமழை மக்கள் பீதி!
கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம்...
நீதிபதிகளை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
நீதித்துறையில் பொறுப்புடைமைக்கான பிரசாரம் மற்றும் சீர்திருத்தங்கள் என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது....
தமிழகத்தில் ஒரு சில மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை!
கடலூர் மற்றும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையால்...
கடல் சீற்ற பாதிப்புகள் குறித்து அதிகாரி ஆய்வு!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இதன் விளைவாக உருவான ஒகி புயலின் தாக்குதலில் தென்மாவட்டங்களான...
லட்சத்தீவை ஓங்கி அடித்துக்கொண்டு இருக்கும் ஓகி புயல்- குஜராத் நோக்கி செல்லக்கூடும் என தகவல்!
நேற்று கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் தெற்கு பகுதிகளை...
புதுச்சேரியில் அரசு பால் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனங்களில் ஒன்று பாண்லே. குருமாம்பேட்டில் இயங்கும் இந்தப் பால் உற்பத்தி நிறுவனத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர மற்றும் தினக்கூலி...
மகா தீபம் கொண்டாடப்பட வேண்டிய நிலையில் மழை தீபம் கொண்டாடும் திருவண்ணமலை மக்கள்!
கன்னியாகுமரி அருகே நேற்று மையம் கொண்டிருந்த ஓகி புயலால் தென்தமிழகத்தில் கனமழை பெய்தது. இதன் தாக்கம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இருந்தது. சென்னை, திருவள்ளூர்...