Tag: Tamil Nadu General News
இந்தியாவின் சிறந்த டாப்-10 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டிக்கு இரண்டாவது இடம்!..
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்ந்தெடுத்துள்ள இந்தியாவின் சிறந்த டாப்-10 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த...
தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கும் திருநங்கை பிரித்திகா யாசினி
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன், (லாரி டிரைவர்), இவருடைய மனைவி சுமதி, இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26)...
நாளை தமிழக முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!..
தமிழகத்தில், 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிர போலியோ சொட்டு...
இந்தியாவிலேயே முதல் முறையாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி!..
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை (பிரித்திகா யாஷினி) உள்பட 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி நடைபெற்றது....
குவீன்ஸ்லாந்தைப் புரட்டிப் போடும் டெபி புயல்!
டெபி என்ற 4-ம் எண் வலுவுள்ள புயல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையை கடந்து கொண்டிருக்கிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அது தற்போது...
தற்கொலை செய்துகொண்ட சிறு வயதில் திருமணமான இளம்பெண்!..
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (19). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு...
27 வார கருவை கலைக்க பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு!
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி தொடர்பாக ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது அந்த குழந்தை வளர்ச்சி...
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள்!
நேற்றிரவு சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இன்று அதிகாலை 2-30 மணிக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கல்பட்டிசத்திரம் ரெயில்...
சென்னையில் புதிய மாநகர காவல் ஆணையராக கரன் சின்ஹா நியமனம்!
சென்னையில் மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக கரன் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னால்வரும் பொதுச்செயலரும் ஆனா ஜெயலலிதா மறைவையடுத்து...
சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை!
கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பொய்த்து போனதன் காரணமாக தமிழகத்தில் விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சென்னை...