Tag: #sexualharassment
பயிற்சி கொடுக்காமல் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபால் கோச்: போக்சோ சட்டத்தில் கைது!
நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகுமான். இவர் அப்பகுதியில் வாலிபால் பயிற்சியாளராக உள்ளார். இவர் வாலிபால் பயிற்சிக்கு வந்த 17 வயதுடைய...
இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 64 வயது முதியவர்: அமெரிக்காவில் பரபரப்பு!
அமெரிக்காவின் விஸ்கான்சியின் பகுதியில் உள்ள மில்வாக்கி என்ற இடத்தில், இரண்டு சிறுமிகளிடம் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொடூரமான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக 64...
திருமண ஆசை காட்டி 12ம் வகுப்பு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ள வாலிபால் கோச் போக்சோ சட்டத்தில் கைது!
திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இந்நிலையில்...
தன் குழந்தை கண் முன்னே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது பெண் தன்னுடைய கணவர் யாசிருடன்...
கடன் கொடுத்தவர் கடன் வாங்கிய பெண்ணின் மீது பாலியல் அத்துமீறல் : போலீசார் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடை அடுத்துள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு, பரங்கிவெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத். கூலி தொழிலாளியான இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பாப்பாநாடு...
கள்ளக்காதலி கூட்டு பலாத்காரம் : அதில் ஒருவர் துப்பாக்கியால் சூடு
மானாமதுரை பகுதியில் இளம் பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். இவர் தற்போது புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த...
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்த வாலிபர்
தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தையின் 27 வயது தாய்க்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே...
குழந்தை வேண்டும், வேறு ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொள் என்று சொன்ன கணவன்: அரங்கேறிய விபரீதம்.
கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீமண்ணா (32), பஸம்மா (25) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர்கள்...
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்: போக்சோ சட்டத்தில் கைது.
சமீப காலமாகவே இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் முதல் பணியிடங்கள் வரை பெண்களுக்கும்...
அடுத்த ஒரு பெண் மருத்துவருக்கு பாலியல் சீண்டல் : போலீசார் கைது
சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து...










