Tag: DMK
காளியம்மாள் தவெகவில் இணையாதது ஏன்?
நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கியவர் காளியம்மாள். அவருக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியை விலகுவார்...
இரவு நேரத்தில் சி.வி சண்முகம் எப்படி இருப்பார் என்று நமக்கே தெரியும் : சேகர் பாபு!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே சிக்னல் கொடுத்து விட்டார். அப்படி காளியம்மாள் திமுகவிற்கு வந்தால்...
மதுரையில் மேலும் ஒரு தொகுதிக்கு பொறுப்பு வழங்கிய திமுக: குஷியில் அமைச்சர் மூர்த்தி!
மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதிகளை மூன்றாக பிரித்து தி.மு.க.,வில் மூன்று மாவட்ட செயலாளர்கள் கட்சிப் பணிகள் செய்கின்றனர். இதில் அமைச்சர் பி.மூர்த்தி மதுரை...
ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பதும்… மு க ஸ்டாலினை அப்பா என்று அழைப்பதும் ஒன்றா..? சீமான் விளாசல்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பா என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்து வைத்த நிலையில் இதனை தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...
திமுக ஆட்சி களைக்கப்படும். மிரட்டல் விடுக்கிறாரா சுப்ரமணியசுவாமி?
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏழை மாணவ,மாணவியர் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தினால், 356வது சட்டப்பிரிவு படி திமுக ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் மத்திய...
நாங்கள் கேட்கவில்லை நீங்கள் தான் பிரிவினையை உண்டு பண்ணுகிறீர்கள்: அ ராசா!
திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
ஹிந்தி தெரிந்தவன் ஏன் இங்கு வந்து வேலை செய்கிறான். சீமான் கேள்வி?
மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
அடிமட்ட தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர்பாபு!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய...
மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவர்களே தனியார் பள்ளியில் தாளாளர்களாக இருப்பது வேதனை அளிக்கிறது. அண்ணாமலை!
தமிழகத்திற்கு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை நிதி வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி...
மாயத் தோற்றத்தை உருவாக்குவதில் திமுகவினர் வல்லவர்கள் : சசிகலா!
திமுக தலைமையிலான அரசு வீண் அரசியல் செய்துகொண்டு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக் கொள்வதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...










