Tag: corona virus
தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் – ராமதாஸ்..
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும்...
மீண்டும் லாக்டவுன் போட்டால் ஏழைகள் தாங்க மாட்டார்கள் – கமல் ஹாசன்..
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் என்பது...
சபரிமலை ஐயப்பன் கோயில் கட்டுப்பாடுகளுடன் வரும் 9-ம் தேதி திறப்பு – பினராயி விஜயன்..
சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது, மேலும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் போன்றவையும் 9-ம் தேதி முதல்...
கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும்...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா..
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ...
கொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,437 பேர் பலியாகியிருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி...
இந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..
இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 2,16,919 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..
இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தொற்று அதிகரிக்கும் போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன. மேலும் ஏழைகள் புலம்பெயர்...
கொரோனா வைரஸ் தடுப்புப் பணி : இருசக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு..
சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் துவக்கம் முதலே கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில்...
9 மற்றும் 11ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்..
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த...