Tag: விருதுநகர்
“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை...
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்:துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி..!
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டில் நான்குக்கும் மேற்பட்டோர் படுகாயம்...
விருதுநகரில் ஆளுநருக்கு எதிர்ப்பு ; கருப்புக்கொடி காட்ட சென்ற எதிர்க்கட்சியினர் கைது !
விருதுநகர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு கருப்புக்கொடி காட்ட சென்ற எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆளுநர்...
ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடல்- ஆளில்லாத அரசு பேருந்துகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. காவிரி மேலாண்மை வாரியம்...
கோவில்ப்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் பலி !
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இன்று காலையில்...
விருதுநகர் அரசு மருத்துவமனை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் !
விருதுநகரில் மல்லாங்கிணறு ரோட்டில் தேங்கும் அரசு மருத்துவமனை கழிவுநீரால் பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம்,...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
இன்னும் 12 மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கப்போகுது கன மழை !! 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் !!!
கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘ஒகி’ புயல் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 12 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை...
கன்னியாகுமரிக்கு தெற்கே ‘ஒகி’ புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை...
விருதுநகரில் சாராயக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி...