Tag: திருப்பூர்
கொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு திரண்ட கூட்டம் : அதிர்ந்துபோன ஆட்சியாளர்கள்..!
அதிமுகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழ்வது கொங்கு மண்டலம். கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக வலுவாக திகழ்கிறது....
படத்தில் புரட்சி பேசி போராடுவீங்க. நிஜத்தில் போராடுனா சுடுகாடாகுமா:ரஜினியை கிழித்த ஜோதிமணி..!
நேற்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்கள் பார்த்து ஆறுதல் கூறி வந்த ரஜினி போராட்டம் போராட்டம் என்று மக்கள் போனால் நாடு சுடுகாடாகிவிடும் என்று...
சேலத்தில் இன்று ஆளுநர் ஆய்வு- திமுக கூட்டணிகள் போராட்டம்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மாதம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதை தமிழக அரசியல் கட்சி...
ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும்- சங்கரின் மனைவி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு...
திருப்பூர் கோர்ட்டில் பரபரப்பு- கூலிப்படையினரின் ஆதரவாளர்களா என சந்தேகம்!
திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார்....
மீண்டும் ஆய்வா? மாமல்லபுரத்தைக் கலக்கிய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்துக்கு முழு நேர ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் நியமிக்கப் பட்ட பின்னர்,...
திருப்பூரில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணியினர் இடையே வாக்குவாதம்!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5-ம் தேதி காலமானார். அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் வரவிருக்கிறது. இதையொட்டி திருப்பூரில்...
பயணிகளை அலற விட்ட மர்ம பெட்டி- திருப்பூரில் பரபரப்பு!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியின் அருகில், தமிழ்நாடு அரசின் அம்மா குடிநீர் விற்பனையகம் அமைந்துள்ளது. அதன் பின்பகுதியில்,...
பயனாளிகளுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி!
தமிழகத்தில் 36 வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முதுவார்கள், புலையர்கள் இனத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்....
திருப்பூர் அருகே இரட்டை பெண் குழந்தைகளுடன், கணவன்-மனைவி தற்கொலை!
11 மாத இரட்டை பெண் குழந்தைகளுடன் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருப்பூரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை...