Tag: ஸ்டெர்லைட் ஆலை
எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவை நடத்துவது முதல்வருக்கு அவமானம்- துரைமுருகன்..!
எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்துவது ஒரு முதல்வருக்கு அவமானகரமானது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர்...
புகழ் புராணத்தை நிறுத்த மாட்டார்கள் என்பதால் வெளியே வந்துவிட்டேன்-தினகரன்..!
மானிய கோரிக்கைகள் குறித்து பேசும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், முதல்வரையும் துணை முதல்வரையும் புகழ்பாடுவதிலேயே குறியாக உள்ளதாகவும், தனக்கு பேச வாய்ப்பு மறுத்ததாலும் வெளிநடப்பு செய்ததாக...
ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெ. தான்:ஸ்டாலின் சரமாரி தாக்கு..!
ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக...
பதவி விலகல் தீர்வாகாது: ஸ்டாலினை சீண்டிய ரஜினிகாந்த்..!
தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்...
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்: அன்புமணி..!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில்...
அண்ணா அறிவாலயத்தில் “திமுக”வின் மாதிரி சட்டசபைக்கூட்டம் தொடங்கியது..!
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாதிரி சட்டசபைக்கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி...
தூத்துக்குடி போராட்டத்திற்கு திமுக’வே காரணம்-எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!
தூத்துகுடியில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தமிழக அரசின் ஆணையின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. மேலும்...
ஸ்டாலின் எதிர் கட்சி அல்ல எதிரி கட்சி-அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்..!
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான...
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கான நில ஒதுக்கீடு ரத்து – தமிழக அரசு அதிரடி..!
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் உரிமையை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில்...
விரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..!
விரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,...