Tag: நாம் தமிழர் கட்சி
ஐபிஎல் போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல்:கைதான நாம் தமிழர் தொண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
சென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது, போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர்...
மதிமுகவினருடன் மோதல்:சீமான் உள்ளிட்ட 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!
திருச்சி, குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 7 பேர் இன்று வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்கள். திருச்சி விமான...
200 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம்-டிடிவி தினகரன்..!
சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்....
நீட் தேர்வு நிரந்தரமாக விலக்கு கோரி கடலூரில் இன்று கண்டன ஆர்பாட்டம்- சீமான், பாரதிராஜா, அமீர் பங்கேற்பு..!
நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கடலூரில் இன்று நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...
போலீஸ் வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் கைது
சமீபத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சீருடை அணிந்த காவலர்களை அடித்ததாக கூறப்பட்டது....
கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்-காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொய் வழக்குகளையும் திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை...
போலீசாரை தாக்கியது நாங்களல்ல, எங்கள் கட்சி வன்முறை கட்சியும் அல்ல-சீமான்
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கவில்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு...
போலீசார் மீது தாக்குதல் விவகாரம்-சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வாலஜா சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்...
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு வாய் திறக்காது : சீமான்
தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர்...
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் நாளை மனு தாக்கல்!
ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. ...