Tag: திருவள்ளூர்

மழையால் பாடங்களை முடிக்க முடியாததால் உயர்நிலை வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு...

தமிழகத்தில் மழை நிவாரணமாக பிரதமரிடம் 1500 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பிரதமர் மோடியை வழி அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர்...

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக...

 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு...

திருவள்ளூர் பெய்த கனமழையால் செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் சென்று...

இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக...

தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து பெய்த கனமழை...

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் 6 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13 சிறுவர்கள் உட்பட 43 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...