டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் திருவள்ளூர் மருத்துவமனையில் 6 பேர் அனுமதி!

dengu 2
திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் 6 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13 சிறுவர்கள் உட்பட 43 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை எம் எல் ஏ விஜி ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Response