Tag: தமிழ் அரசியல் செய்தி
விவசாயிகளுக்காக திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அழைப்பு
விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
’தினகரன் தருகிற பதவி வேண்டாம்!’ எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு!
அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் தினகரன் அதிமுக அம்மா கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி...
ஜி.எஸ்.டி. வரியின்கீழ் 71 லட்சம் நிறுவனங்கள்! _மத்திய நிதியமைச்சர் தகவல்
ஜி.எஸ்.டி கவுன்சிலின் 20வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளின் வரிகுறைப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன....
கைதானார் திருநாவுக்கரசு! காரணம் என்ன?
வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியம் ரத்துசெய்யப்படும் என்று கடந்த 2...
பெங்களூரு ஜெயிலில் ஆம்பூர் பிரியாணி!
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதனால் தனியாக சமையல் அறை கொடுக்கப்பட்டதாகவும், ஆள் வைத்து அசைவம் சமைத்து சாப்பிட்டதாகவும்...
துணைக் குடியரசுத் தலைவராகிறார் வெங்கையா நாயுடு!
குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க...
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை வணங்க முடியவில்லை! பொது மக்கள் வேதனை!
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைக்கப்பட்டது. அன்றைய நாள்...
எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன் மோதல் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!
அதிமுக அம்மா அணியில் முதல்வர் கே.பழனிச்சாமி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் டிடிவி தினகரன் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும்...
அதிமுக அணிகள் இணைந்தால் ஓபிஎஸ்க்கு என்ன பொறுப்பு? முதல்வர் ஆலோசனை!
அதிமுக (அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரன், வரும் 4-ம் தேதி முதல் தீவிரமாக கட்சிப்பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி...
சீராய்வு மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கு சீராய்வு மனு இன்று பிற்பகல்1.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் திருத்தப்பட்ட...