Tag: தமிழக ஜெனரல் செய்தி
பிளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 6ன் விலை இவ்வளவு தான்…
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 6 சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது....
மது பார்களுக்கு மீண்டும் அனுமதியா….
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், இடதுசாரி முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில்,...
ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்ச பறிமுதல்…
தேனியில் காரில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திய மதுரையை சேர்ந்த 2...
ஏரியில் மூழ்கி 2 பேர் பலி: கடலூர்…
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வாலாஜாவில் உள்ள ஏரியில் செல்வகுமார், புவனேசன் என்ற இருவர் குளிக்க சென்றுள்ளனர். பின்னர் குளித்து கொண்டிருந்த இருவரும் திடிரென...
உயருமா ரயில்வே கட்டணம்…
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு தற்போது, சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும், 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால், ஜூன்,...
தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கோவை…
கோவை ராமநாதபுரத்தில் பிரபல ஜெம் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனை வெகு நாட்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தனியார் மருத்துவ...
இனி சென்னையிலிருந்து திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்…
சென்னை-கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய மகாராஷ்டிர முதல்வர்…
மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ் மற்றும் அதிகாரிகள் குழு சென்ற ஹெலிகாப்டர், லத்தூர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறங்கும் போது மோதி நொறுங்கியது....
வேலூர் பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கொடிமரம் திடிரென சாய்ந்தது…
தென் தமிழகத்தில், திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாளை போல, வடதமிழகத்தில் வேலுர் பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கருதப்படுகின்றது....
காவல்துறையின் எச்சரிக்கை மெரினாவில் கூட்டம் போடகூடாது…
சென்னை மாநகர சட்ட விதியை மீறி மெரினா கடற்கரையில் கூட்டமாக கூடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து...