Tag: தமிழகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி...
கர்நாடகா தேர்தலில் பாஜக வென்றால்தான் தமிழகத்திற்கு நல்லது.. முதல்வர் கருத்து !
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான ஒட்டு எண்ணிக்கை வருகின்ற மே 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று தேர்தல்...
புதுச்சேரியில் பா.ம.க சார்பில் இன்று முழு அடைப்பு-இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகம்- புதுச்சேரியில் பா.ம.க சார்பில் இன்று...
தென் தமிழகத்தில் இடி, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் – 5 நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை
தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மைய அறிக்கை...
காவிரி மேலாண்மை ; ஏப்ரல் 2ல் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் ! ஓபிஎஸ்…
மதுரை பாண்டி கோவிலில் அதிமுக சார்பில் நடைபெற்ற 120 ஏழை ஜோடிகள் திருமண நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து...
ரஜினி, கமல் அரசியலில் தோற்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேட்டி..
கமலும், ரஜினியும் அரசியல் பிரவேசம் செய்து விட்டார்கள். இருவரில் அரசியலில் சாதிக்கப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் முன்னணி அரசியல் கட்சிகளை கைவிட்டு...
மாபெரும் போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கும் மாணவர்கள்
தமிழக அரசின் திடீர் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்களது கல்லூரிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதேபோல சிவகங்கை மாவட்டம்...
இரு மடங்கான பஸ் கட்டணம் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் போராட்டம்.
பேருந்து உயர்வை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்லூரி முன் நின்று போராட்டம் செய்ய வேண்டும்.இதனோடு பொது மக்கள்...
சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!
எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை...
லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 15 படகுகள்!
ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து...