Tag: காவிரி மேலாண்மை வாரியம்
போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்துமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு...
ரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட கூடாது-வாட்டாள் நாகராஜ்
பெங்களூர்: நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட விட கூடாது என கன்னட சலுவளி வாட்டாள் கட்சி என்ற கர்நாடக மாநில...
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த சித்தராமையா மோடிக்கு கடிதம்..
காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என பிரதமருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். நதி நீர் பங்கீட்டிற்கு ஒரு...
தமிழக போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு காரணமாக மெர்குரி ட்ரைலர் தள்ளிவைப்பு..
தமிழகம் முழுவதும் அரசியல் காட்சிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் போராட்டம் போன்றவற்றால் போராட்டங்கள் நிறைந்து...
காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம்: கர்நாடகாவில் 12ஆம் தேதி ஸ்டிரைக்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வரும் 12ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்....
ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடல்- ஆளில்லாத அரசு பேருந்துகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. காவிரி மேலாண்மை வாரியம்...
காவிரிக்காக நாளை முழு அடைப்பு வெற்றி பெற கை கோர்ப்போம் – ஸ்டாலின்
சென்னை: டெல்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும் என்று திமுக...
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா-டி.ஆர்
சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம்...
மத்திய அரசை கண்டித்து திமுக ஆதரவு கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு: பல கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது....
தமிழகத்தில் காவிரி போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: காவிரி போராட்டங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல்...