Tag: #TNnews
அத்தையைக் குத்திய ஐடி ஊழியர் : ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும்.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35) என்கிற மனைவியும், ஒரு...
பள்ளி அறையை படுக்கை அறையாக மாற்றிய ஆசிரியர்: கிராம மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம்
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். அவ்வாறு தினந்தோறும்...
பள்ளியில் ஆசிரியர்கள் இனி இதை உபயோகிக்க கூடாது – தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி ஆற்றலை மேம்படுத்த புதிய உக்திகளை கையாண்டு வருகிறது.அதில் வெற்றியும் கண்டு உள்ளது.அந்த வகையில் சிறப்பான திட்டமாக பார்க்க கூடிய...
ஆண்களே உஷார்! இதய நோய் சீக்கிரமாக வந்துவிடுமாம்..!
உங்கள் இதயத்தை சீரான ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமாகும். நமது இதயம்தான் நம் உடலின் மைய உறுப்பு ஆகும், இது உடல் முழுவதும்...
கள்ளக்காதலனுடன் கைகோர்த்து மாமியாரை கொன்ற மருமகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற...
இது என்ன பொது கூட்டமா..? – துரைமுருகன் கண்டனம்.
பேரவையில் பேசும்போது மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் எனவும், அதை பேரவைத் தலைவர் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பின்பற்ற...
தமிழகத்தில் 5 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை...
அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் அதிகன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...
அதிகாரிகள் மட்டுமா பொறுப்பு..! ஆட்சியாளர்கள் பொறுப்பில்லையா..? – கள்ளக்குறிச்சி விஷயத்தில் சீமான் கொந்தளிப்பு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,"கள்ளக்குறிச்சி மாவட்டம் 'கருணா'புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐயும் தாண்டி தொடர்ந்து...
தெலுங்கானாவில் தொழில் அதிபர் வீட்டில் 950 கோடியை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் கைது
சாக்லெட் கம்பெனி நடத்தி வரும் சென்னை தொழிலதிபர் வீட்டில் ₹950 கோடியை கொள்ளையடிக்க முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்....










