Tag: #TNnews
வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு ஒரு குடும்பமே தற்கொலை..
திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற...
பெண் குழந்தைகளுக்கு ரூ.27,00,000 லட்சம் கொடுக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!!
நம் இந்தியாவில் மக்களிடையே முதலீடு செய்வது குறித்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எதிர்கால வாழக்கைக்கு எது சிறந்த திட்டமாக இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து...
2025ல் ஐரோப்பாவே அழியும் அபாயம் – பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா..?
பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வைத்துள்ளார். இவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்,...
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஒத்திவைக்கப் போகிறீர்கள்..?
அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது....
அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் சசிகலாவா..? எடப்பாடியா..?
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை, அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரை ஒன்றாக இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், முதற்கட்டமாக தென்காசி...
ஒரு வருடம் ஆம்ஸ்ட்ராங்கை வேவு பார்த்து கொலை செய்த கூட்டம் : கிரைம் ரிப்போர்ட்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்றுமுன்தினம் சென்னை அரசு...
பருந்து செயலியை பயன்படுத்துவது எப்படி..? – காவலர்களுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கல்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின், கொலை எதிரொலியால் 'பருந்து' செயலி மூலம் ரவுடிகளை கண்காணிப்பது எப்படி என அனைத்து காவல்...
கொட்டும் மழை என்றும் பாராமல் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள்
சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊரவலம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு...
முன்னாள் துணை பிரதமர் எல் கே அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணை பிரதமரான அத்வானி(96), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு 9...
காதலியால் நண்பனை கொன்ற நண்பன்
சென்னை திருவான்மியூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரின் மகன் ஹரிகரன் (34). இவர் துரைப்பாக்கம் சக்திநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்....










