Tag: #TNnews
சென்னை சாலிகிராமத்தில் 15 வயது சிறுவனை 30 வயது பெண் காதலித்த சம்பவத்தால் பரபரப்பு
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 30 வயதாகிறது.. ஆனால் இன்னும் திருமணமாகவில்லை.. அதே பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் இந்த பெண் வேலை...
100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த...
50 பேரை ஏமாற்றிய சத்யா கண்ணீர் விட்டு அழுகை
ஈரோட்டைச் சேர்ந்த சத்யா பல ஆண்களிடம் நெருங்கிப்பழகி திருமணம் செய்து ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 32 வயதான அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோட்டைச்...
சென்னைக்கு இன்று விஜயம் தர இருக்கும் பல அரசியல் தலைவர்கள்
சென்னை விமான நிலையத்திற்கு இன்று அடுத்தடுத்து பல தலைவர்கள் வர உள்ளனர். பல்வேறு பயண திட்டங்கள் காரணமாக இவர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்....
கடலூர் மாவட்டத்தில் ஒரே வீட்டில் மூன்று பேர் எரித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கமலீஸ்வரி (வயது 60). இவரது கணவர் சுரேஷ் குமார். கம்பவுண்டராக ஆக பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற சுரேஷ்குமார்...
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டுபிடிப்பு..!
நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான...
பெயில் கிடச்சும் ஜெயிலில் இருக்கும் ஜாபர் சாதிக்
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு...
உலக மக்கள் தொகை தினம் இன்று – இந்தியா தொடர்ந்து முதலிடம்.
மக்கள் தொகை பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1989-ம் ஆண்டு முதல் ஜூலை 11-ம் திகதி உலக மக்கள் தொகை தினமாக...
தவறான சவகாசம்.. உயிரை எடுத்த பரிதாபம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பேட்டை நடுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்திரகோட்டி மோகன பிரியா தம்பதிகள். இவர்களுக்கு பிஎஸ்சி கணக்குவியல்...










