சென்னையில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி !

elactric

சென்னை அடுத்த குன்றத்தூரில்  மின்கம்பியில் சிக்கிய காற்றாடி நூலை இழுக்கும் போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் சிரீஷ் உயிரிழந்தார்.

Leave a Response