வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு !

veeranam
வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளதால் ஏரியில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த வீராணம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.5 அடி தான் இதில் 45 அடிக்கு நிரம்ப்பியதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Leave a Response