கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராம மக்கள் குடிநீர் கோரி சாலை மறியல்!

images (1)

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கதிராமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக் கோரி 129 நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Response