டெல்லியிலிருந்து அழைப்பு வரும் என காத்திருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்-ஸிற்கு அங்கிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. தினகரன் ஆதரவு...

உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனுக்காக சசிகலா பரோல் கேட்கவில்லை என கர்நாடகா அதிமுக தினகரன் அணியின் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார். அதிமுகவின் பொதுச்...

குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவதாக மோடி எப்போதும் சொல்லவில்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரது...

Indian Army யில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிறபடம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும். Diploma in Film Making...

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "அப்பலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரும் அவரை பார்க்க வில்லை. சசிகலா தரப்பு யாரையும்...

அடித்து கொண்ட ஆதரவாளர்கள்..! பதற்றத்தில் பழனி, பன்னீர்..! மீண்டும் உடைகிறதா அதிமுக? திடீர் திருப்பத்தால் தினகரன் பூரிப்பு....... விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல்வர் பழனிச்சாமி...

அரியலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுகடம்பூரில் பள்ளிக்குச் சென்ற மாணவியை கடத்தி கட்டாய திருமணம்...

எடப்பாடி பழனிசாமியும்,பன்னீர் செல்வமும் இணைந்து ‘நமது அம்மா’ என்ற பெயரில் டிவியும் பத்திரிகையும் துவங்க முடிவு செய்து முழு வீச்சில் பணியை துவங்கியுள்ளனர். பிளவு...

 தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆதிமுக , ஆதிமுக எம்.பி தம்பிதுரை உடன்இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து...

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்க கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்...