பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் கொடுமை!

778908211child-abuse-2

அரியலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுகடம்பூரில் பள்ளிக்குச் சென்ற மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response