தமிழக மக்களுக்கு இது சோதனை காலம்! டி. ராஜேந்தர் கருத்து

t_r_

காஞ்சிபுரம் அடுத்த பெருநகரில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வருகைதந்த லட்சியதிமுக தலைவர் டி. ராஜேந்தர் மணமக்களை வாழ்த்திய பின் காஞ்சிபுரதிலுள்ள புகழ்பெற்ற வழக்கறுதீஸ்வர்ர கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு அர்ச்சனை மற்றும் நெய்விளக்கு தீபம் ஏர்றி சுவாமி தரிசனம் செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

தற்போது தமிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்களுக்கு தற்போது சோதனை காலமாக மாறிவிட்டது. மேலும் அதிமுக வின் தற்போதய பலவீனங்களை பயன்படுத்தி பல அணிகளாக பிரித்தாளும் சூழ்ச்சியினை மேற்கொண்டு வருவதாகவும் குற்றசாட்டினார். மேலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத நிலை உள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Response