காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க சென்ற இருவர் உயிரிழப்பு !

ilustrasi-tenggelam1
சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த அவ்வை சண்முகராஜா மற்றும் வசந்தகுமார் ஆகிய இருவர் மேட்டூரில் உள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Leave a Response