மாஞ்சா நூல் பயன்படுத்த தடை நீட்டிப்பு!

mangaa1
நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை நீட்டிப்பு. கடந்த டிசம்பரில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது பசுமை தீர்ப்பாயம்.

இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் மூத்த வழக்கறிஞர்களான சஞ்சாய் ஹெக்டேர், சதான் சராசத் ஆகியோர் ஆஜராகிய பின்னர் பசுமை தீர்ப்பாயம் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Response