நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை!

mutha
திண்டிவனம் அருகே மாரிசெட்டிகுளத்தெருவில் நகைக்காக மூதாட்டி கங்கா எனபவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை அடித்து கொன்றுவிட்டு 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response