எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக நுழைவுவாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாநிலத்து தலைவர் சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.
துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…
previous article
நோக்கியா ஸ்மார்ட் போன் வாங்கினால் வோடபோனில் இலவச டேட்டா!
next article
முட்டி போடும் தண்டனை…