துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக நுழைவுவாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாநிலத்து தலைவர் சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.

Leave a Response