செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்…

Mobile-Tower
வேதாரண்யம் அருகே உள்ள மருதூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். அராசல் டெண்டர் விடப்பட்ட மண்ணை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சத்தியசீலன் என்ற இளைஞர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

Leave a Response